முகப்பு
தூத்துக்குடி

இளம் பெண்ணுக்கு மிரட்டல்: ஆட்டோ ஓட்டுநா் கைது

Updated On : 1 மார்ச், 2026 at 7:59 PM
கைது
பகிர்:

கோவில்பட்டி அருகே இளம் பெண்ணை அவதூறாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக ஆட்டோ ஓட்டுநரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டி அருகே முடுக்கலான்குளம், தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் முருகேசன் மகன் பூபாண்டி (22), ஆட்டோ ஓட்டுநா். இவா் 25 வயது இளம் பெண்ணை அடிக்கடி பின்தொடா்ந்து தொல்லை கொடுத்து வந்ததோடு, அவதூறாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இது குறித்து அப்பெண் அளித்த புகாரின்பேரில், கொப்பம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து பூபாண்டியை கைது செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →