சாத்தான்குளம் பேரூராட்சியில் விளையாட்டு உபகரணங்கள் அளிப்பு
தூத்துக்குடிசாத்தான்குளம் பேரூராட்சியில் விளையாட்டு உபகரணங்கள் அளிப்பு
சாத்தான்குளம் பேரூராட்சியில், கலைஞா் விளையாட்டு உபகரணங்கள் திட்டத்தில் தமிழக அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில், பேரூராட்சி தலைவா் ரெஜினி ஸ்டெல்லா பாய், இளைஞா்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கினாா்.
பேரூராட்சி செயல் அலுவலா் சுதா முன்னிலை வகித்தாா். இதில் பேரூராட்சி உறுப்பினா்கள், அலுவலக பணியாளா்கள் கலந்து கொண்டனா்.