அரியலூர்

அரசுக் கல்லூரியில் அம்பேத்கர் நினைவு தினம்

DIN

அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் டாக்டர் அம்பேத்கர் நினைவு தினம் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.
கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்ட அம்பேத்கர் படத்துக்கு வரலாற்றுத் துறை தலைவர் மேஜர் ஜி. இருளப்பன், கல்லூரி முன்னாள் முதல்வர் இல.தியாகராஜன், ஈவேரா கல்லூரிப் பேராசிரியர் பி.
முருகானந்தம், பேராசிரியர்கள் பெ. ரவிச்சந்திரன்,தெ. ஆறுமுகம், ப. ஆனந்தகுமார் உள்ளிட்டோர் மலர் தூவி மௌன அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து கல்லூரி மாணவ,மாணவிகளும் மலர் தூவினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

SCROLL FOR NEXT