அரியலூர்

கொடிக்கம்பத்தில் காலணி: பாஜக போலீஸில் புகார்

DIN

அரியலூர் அருகே பா.ஜ.க. கொடிக்கம்பத்தில் காலணி தொங்கவிடப்பட்டிருந்த சம்பவத்தால்  அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
அரியலூர் அருகே ஓட்டக்கோயில் கிராமத்தில் உள்ள பாரதிய ஜனதா கட்சி கொடிக்கம்பத்தில் திங்கள்கிழமை காலை செருப்பு ஒன்று தொங்கவிடப்பட்டிருந்தது. 
இதையறிந்த பாஜகவினர் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு,  அரியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், கொடிக்கம்பத்தில் தொங்கவிடப்பட்டிருந்த செருப்பை அப்புறப்படுத்தினர். இதுகுறித்து போலீஸார் விசராணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

மே 7 வரை வெயில் அதிகரிக்கும்!

25 ஆண்டுகளுக்குப் பின் காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி! ஸ்மிருதி இரானி கருத்து

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

SCROLL FOR NEXT