அரியலூர்

மதுவிற்ற 3 பேர் கைது

DIN

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி, ஆண்டிமடம் ஆகிய பகுதிகளில் மது விற்ற 3 பேர் சனிக்கிழமை நள்ளிரவு கைது செய்யப்பட்டனர்.
மீன்சுருட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் வசந்த் தலைமையிலான போலீஸார் அப்பகுதியில் சனிக்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மதுவிற்றதாக தழுதாழை மேடு காலனித் தெருவைச் சேர்ந்த ராமானுஜம் (48), குருவாலப்பர் கோயில் உடையார் தெருவைச் சேர்ந்த திருவேங்கடம் (50) ஆகிய இருவரைப் போலீஸார் கைது செய்தனர். இதேபோல் ஆண்டிமடம் பகுதியில் மதுவிற்றதாக காங்குழி காமராஜர் தெருவைச் சேர்ந்த சரவணன் (65) என்பவரை ஆண்டிடம் போலீஸார் கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT