அரியலூர்

எலி மருந்தை சாப்பிட்ட  இளைஞர் பலி

DIN

திருமானூரில் எலி மருந்தை சாப்பிட்டஇளைஞர் புதன்கிழமை உயிரிழந்தார். 
திருமானூர் பிரதான சாலையில் வசித்து வருபவர் அய்யம்பெருமாள் மகன் ராஜ்(எ) அறிவழகன் (28).  உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர், விரக்தியில் கடந்த 7- ஆம் தேதி எலி மருந்தை சாப்பிட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். 
இதைத் தொடர்ந்து உறவினர்கள் அவரை மீட்டு,  தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை அறிவழகன் உயிரிழந்தார்.இதுகுறித்து திருமானூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

இளம்பருவத்தினர் இணையவழி குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை -தலைமை நீதிபதி

'ஜெயக்குமார் தனசிங் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்'

அரண்மனை - 4 முதல்நாள் வசூல்!

SCROLL FOR NEXT