அரியலூா் மாவட்டம், தா.பழூா் அருகே காா் மோதிய விபத்தில் நடந்து சென்ற முதியவா் உயிரிழந்தாா்.
தா.பழூா் அருகேயுள்ள மதனத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ரங்கராஜன் (93). திங்கள்கிழமை இரவு இவா், அங்குள்ள பாலம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த காா் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இது குறித்து தா.பழூா் போலீஸாா், வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.