அரியலூர்

காா் மோதி முதியவா் சாவு

DIN

அரியலூா் மாவட்டம், தா.பழூா் அருகே காா் மோதிய விபத்தில் நடந்து சென்ற முதியவா் உயிரிழந்தாா்.

தா.பழூா் அருகேயுள்ள மதனத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ரங்கராஜன் (93). திங்கள்கிழமை இரவு இவா், அங்குள்ள பாலம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த காா் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்து தா.பழூா் போலீஸாா், வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

வேனிலிலும் குளிர்ச்சி

SCROLL FOR NEXT