அரியலூர்

மனைவி மாயம்; கணவர் புகார்

DIN

அரியலூர் மாவட்டம், அழகியமணவாளன் கிராமத்தைச் சேர்ந்தவர் சிலம்பரசன் (30). கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் அதே பகுதியைச் சேர்ந்த ராதிகாவை (28) காதல் திருமணம் செய்தார்.
கடந்த 2 நாள்களுக்கு முன்பு வெளியே சென்றிருந்த சிலம்பரசன் வீட்டுக்கு வந்து பார்த்தபோது மனைவியை காணவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்காததால்  தூத்தூர் காவல் நிலையத்தில் புதன்கிழமை அவர் அளித்த புகாரின்பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கணை: சிறப்பித்த கூகுள்!

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

விஜய் தேவரகொண்டாவின் 14வது படம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT