அரியலூர்

கீழப்பழுவூர் அருகே மணல் கடத்தியவர் கைது

DIN


அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் அருகே டிராக்டரில் மணல் கடத்தியவர் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டார்.
கீழப்பழுவூர் காவல் உதவி ஆய்வாளர் மேனகா தலைமையிலான போலீஸார் சின்னபட்டாக்காடு கிராமத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.அப்போது அந்த வழியாக வந்த டிராக்டரை மறித்து சோதனை செய்ததில் மணல் கடத்தி வந்திருப்பது தெரியவந்தது.
 இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிந்து, டிராக்டரை ஓட்டி வந்த அதே பகுதியைச் சேர்ந்த  ரமேசுவைக் கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேலைகேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்சா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

சுட்டெரிக்கும் வெயில்: தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

அய்யய்யோ.. ஆகாயம் யார் கையில்?

கரோனா தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட மோடி படம்!

SCROLL FOR NEXT