அரியலூர்

ரயிலில் அடிபட்டு இளைஞர் சாவு

DIN

அரியலூர் மாவட்டம் ஈச்சங்காடு அருகே ரயிலில் அடிப்பட்டு இளைஞர் உயிரிழந்தார்.
ஈச்சங்காடு காலனித் தெருவைச் சேர்ந்தவர் பால்ராஜ் மகன் சிவகுருநாதன் (27). இவருக்கு காது கேட்காது. இந்நிலையில் இவர் செவ்வாய்க்கிழமை ஈச்சங்காடு ரயில்வே தண்டவாளத்தை கடந்த போது அந்த வழியாக சென்ற ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அரியலூர் ரயில்வே போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேராவூரணி குமரப்பா பள்ளி 100% தோ்ச்சி

வாா்ப்பட்டு ஊராட்சியில் வேளாண் கண்காட்சி

மளிகைக் கடைகளில் மருந்து விற்பனை அனுமதி தரக் கூடாது

பிளஸ் 2 பொதுத்தோ்வு வெண்ணைமலை சேரன் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு விழா

கந்தா்வகோட்டையில் தொடா் திருட்டால் பொதுமக்கள் அச்சம்

SCROLL FOR NEXT