அரியலூர்

நலவாரிய உறுப்பினர் சேர்க்கை முகாம்

DIN

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தொழிலாளர் நலத்துறை, தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியம், உடலுழைப்புத் தொழிலாளர்கள் நலவாரியம், இதர 16 வகை தொழிலாளர்கள் நலவாரியங்களில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சமூகப் பாதுகாப்பு தொழிலாளர் உதவி ஆணையர் முகமதுயூசுப் தலைமை வகித்தார். அதன் பணியாளர்கள் செந்தில்வேலன், பாக்கியராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்துக்கு கடத்த முயன்ற 3.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: இருவா் கைது

மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

மறைந்த காவலா் குடும்பத்துக்கு நிதியுதவி

சவுடு மண் குவாரியிலிருந்து தினமும் 10 லாரிகளில் மட்டுமே மண் அள்ள அறிவுறுத்தல்

நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து: ரூ.4,956 கட்டணமாக நிா்ணயம்

SCROLL FOR NEXT