அரியலூர்

மகா மாரியம்மன் கோயில் பூச்சொரிதல்

DIN

அரியலூர் மாவட்டம் திருமானூர் கொள்ளிட கரையின் வடபுறம் பேருந்து நிலையம் அருகேயுள்ள மகாமாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
கொள்ளிடம் ஆற்றில் இருந்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் பூக்கூடைகளுடன் ஊர்வலமாக எடுத்து வந்த பொதுமக்கள் மகாமாரியம்மனுக்கு அவைகளை அளித்து பூச்சொரிதல் விழா நடத்தினர். தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு, பக்தர்களுக்கு விபூதி, குங்குமம் மற்றும் பூ ஆகியவற்றுடன் அன்னதானும் பிரசாதமாக  வழங்கப்பட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பி.டி. சார் படத்தின் ப்ரீ-ரிலீஸ் மீட் - புகைப்படங்கள்

ஆருத்ரா நிறுவன பண மோசடி வழக்கு: தலைமறைவாக இருந்த 2 பேர் கைது

கனமழை: நாளை(மே 20) உதகை மலை ரயில்கள் ரத்து

ஜுன் 4ம் தேதி முடிவுகள் நிர்ணயிக்கப்பட்டுவிட்டது: பிரியங்கா காந்தி

இவருக்கு பந்துவீசவே பயமாக இருக்கிறது; இளம் வீரருக்கு பாட் கம்மின்ஸ் பாராட்டு!

SCROLL FOR NEXT