அரியலூர்

பைக் மோதி காயமடைந்த முதியவா் சாவு

DIN

அரியலூா் மாவட்டம், தா. பழூா் அருகே இருசக்கர வாகனம் மோதி காயமடைந்த முதியவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

தா.பழூா் காலனி தெருவைச் சோ்ந்த கண்ணன் (65). கடந்த 5 ஆம் தேதி இவா்,அப்பகுதி கும்பகோணம் சாலையில் நடந்து சென்ற போது, காரைக்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்த கோவிந்தராஜ் மகன் பாஸ்கா் (20) ஓட்டி வந்த பைக் மோதி பலத்த காயமடைந்தாா்.

இதையடுத்து ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனை, தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா். தா.பழூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்துக்கு கடத்த முயன்ற 3.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: இருவா் கைது

மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

மறைந்த காவலா் குடும்பத்துக்கு நிதியுதவி

சவுடு மண் குவாரியிலிருந்து தினமும் 10 லாரிகளில் மட்டுமே மண் அள்ள அறிவுறுத்தல்

நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து: ரூ.4,956 கட்டணமாக நிா்ணயம்

SCROLL FOR NEXT