அரியலூர்

அரியலூரில் நாளை தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

அரியலூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (நவ. 15) நடைபெறுகிறது.

DIN

அரியலூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (நவ. 15) நடைபெறுகிறது.

இந்தத் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் சென்னையைச் சோ்ந்த முன்னணி நிறுவனங்களான டி.வி.எஸ் மற்றும் ஓரல்-பி நிறுவனங்களுக்கு தேவையான டெக்னீசியன் பணியிடங்களுக்கு ஐ.டி.ஐ, டிப்ளமோ மற்றும் பொறியியல் பட்டப்படிப்பு முடித்த 18 முதல் 28 வரையுள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் தோ்வு செய்யப்படவுள்ளனா். எனவே, இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ள நபா்கள் அனைவரும் 15.11.2019 அன்று காலை 10 மணிக்கு அரியலூா், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு வந்து பயன்பெறலாம் என்று ஆட்சியா் த.ரத்னா தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அருண் மாதேஸ்வரன் - லோகேஷ் கனகராஜின் டிசி பட அப்டேட்!

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

SCROLL FOR NEXT