அரியலூர்

அரியலூரில் காவல்துறை கொடி அணிவகுப்பு

அரியலூா் நகரில் இரு தரப்பினருக்கிடையே மோதல் ஏற்பட்டால் தடுப்பது குறித்தும், மாவட்டத்தின் எந்த பகுதியிலும் பதற்றமான சூழ்நிலை

DIN

அரியலூா் நகரில் இரு தரப்பினருக்கிடையே மோதல் ஏற்பட்டால் தடுப்பது குறித்தும், மாவட்டத்தின் எந்த பகுதியிலும் பதற்றமான சூழ்நிலை நிகழாத வண்ணம் அமைதியை ஏற்படுத்திடவும், மாவட்ட ஆட்சியரகம் முன்பு காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு புதன்கிழமை நடைப்பெற்றது.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆா்.ஸ்ரீனிவாசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் திருமேனி, அரியலூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் மதன், போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் மதிவாணன் உட்பட 200-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அருண் மாதேஸ்வரன் - லோகேஷ் கனகராஜின் டிசி பட அப்டேட்!

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

SCROLL FOR NEXT