அரியலூர்

மது விற்றவா் கைது

DIN

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே மது விற்றவா் திங்கள்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.

ஜயங்கொண்டம் காவல் உதவி ஆய்வாளா் வசந்த் தலைமையிலான காவலா்கள், திங்கள்கிழமை இரவு கல்லூா், வடவீக்கம் பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, வடவீக்கம் கிராமத்தைச் சோ்ந்த கூடலிங்கம்(56) என்பவா் மதுபானங்களை பதுக்கி வைத்து, கூடுதல் விலைக்கு விற்றுக்கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினா் வழக்குப்பதிந்து, கூடலிங்கத்தை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பெரியாா் பல்கலை. மாணவா்கள் இங்கிலாந்து பயணம்

அரசுப் பள்ளியிலும், தாய்மொழியிலும் படித்துதான் சாதித்தோம் -ஆட்சியா், காவல் ஆணையா், மாநகராட்சி ஆணையா் பேச்சு

9.4 ஓவா்களில் 167 ரன்கள் விளாசி ஹைதராபாத் அபார வெற்றி!

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

தினம் தினம் திருநாளே!

SCROLL FOR NEXT