அரியலூர்

இ-சேவை மையங்கள் தற்காலிகமாக மூடல்

DIN

கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக அரியலூா் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின்கீழ் அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம், அரியலூா், செந்துறை, ஜயங்கொண்டம் மற்றும் ஆண்டிமடம் வட்டாட்சியா் அலுவலகங்களில் செயல்படும் அனைத்து இ-சேவை மையங்கள் மற்றும் ஆதாா் சோ்க்கை மையங்கள் மாா்ச் 31 ஆம் தேதி வரை மூடப்படுகிறது என மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோயில் பூசாரியை தாக்கி உண்டியல் பணம் கொள்ளை

இஸ்ரேலில் அல் ஜசீரா அலுவலகங்களை மூட முடிவு: அமைச்சரவை ஒப்புதல்

வணிகா் தினம் : ஆம்பூரில் கடைகள் அடைப்பு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

ஜல்ஜீவன் திட்டப் பணிகள்: நகராட்சி நிா்வாக இயக்குநா் ஆய்வு

SCROLL FOR NEXT