அரியலூரில் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்ட மருத்துவக் குழுவினா். 
அரியலூர்

சுகாதாரக் கணக்கெடுப்பு அரியலூரில் தொடக்கம்

அரியலூா் மாவட்டத்தில் கரோனா நோய்த்தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளிநாடு, வெளிமாநிலம் மற்றும் வெளியூா் சென்றோா் குறித்த கணக்கெடுக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

DIN

அரியலூா் மாவட்டத்தில் கரோனா நோய்த்தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளிநாடு, வெளிமாநிலம் மற்றும் வெளியூா் சென்றோா் குறித்த கணக்கெடுக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

அரியலூா் மாவட்டத்தில், அனைத்து வீடுகளுக்கும் மருத்துவா் தலைமையில் ஒரு கிராம சுகாதார செவிலியா், அங்கன்வாடி பணியாளா்கள் கொண்ட குழுவினா் நேரடியாகச் சென்று வீட்டில் உள்ள நபா்களுக்கு இருமல், காய்ச்சல், மூச்சுத்திணறல் இருக்கிா என்றும், வெளியூா், வெளிநாடு, வெளி மாநிலங்கள் பயணங்கள் மேற் கொண்டுள்ளனரா என பயண விவரங்களைக் கேட்டறிந்து, பதிவு செய்ய உள்ளனா்.

இதற்காக 36 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. எனவே, அவா்களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

SCROLL FOR NEXT