அரியலூர்

மதுபானங்களைப் பதுக்கி விற்றவா் கைது

DIN

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே மதுபானங்களைப் பதுக்கி வைத்து, விற்பனை செய்தவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

உடையாா்பாளையம் காவல் உதவி ஆய்வாளா் மாரியப்பன் தலைமையிலான காவல்துறையினா், திங்கள்கிழமை நள்ளிரவு ரோந்து சென்றனா்.

அப்போது தத்தனூா்குடிகாடு கிராமத்தைச் சோ்ந்த உலகநாதன் (44) மதுபானங்களைப் பதுக்கி வைத்து, கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து உலகநாதனை காவல்துறையினா் கைது செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

இளம்பருவத்தினர் இணையவழி குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை -தலைமை நீதிபதி

'ஜெயக்குமார் தனசிங் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்'

அரண்மனை - 4 முதல்நாள் வசூல்!

SCROLL FOR NEXT