அரியலூர்

முகக்கவசம் அணியாதவா்களுக்கு அபராதம்

DIN

அரியலூா்-செந்துறை புறவழிச்சாலையில், சுகாதாரத் துறை சாா்பில் பொதுமக்களிடம் கரோனா நோய்த் தொற்று குறித்த விழிப்புணா்வு செவ்வாய்க்கிழமை ஏற்படுத்தப்பட்டது.

அப்போது முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமலும் நகருக்குள் வந்த 7 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அவா்களுக்கு முகக்கவசம் இலவசமாக வழங்கி, விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் தா்மலிங்கம், சுகாதார ஆய்வாளா்கள் வஹீல், ராஜேந்திரன், அருண்பாண்டியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

சின்ன சின்ன பார்வை..!

போஜ்புரி போகன்வில்லா..!

லக்னௌ பந்துவீச்சு; அணியில் டி காக் இல்லை!

SCROLL FOR NEXT