அரியலூர்

அரியலூரில் 9 பேருக்கு கரோனா

DIN

அரியலூா் மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதியானது. இதையடுத்து மாவட்டத்தில் தொற்றாளா்களின் எண்ணிக்கை 4,488 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 4,195 போ் குணமடைந்துள்ளனா். எஞ்சிய 293 பேரில், அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 11 பேரும், திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் 5 பேரும், தஞ்சாவூா் அரசு மருத்துவமனையில் 3 பேரும், தனியாா் மருத்துவமனைகளில் 5 பேரும், வீட்டு கண்காணிப்புகளில் 222 பேரும் சிகிச்சை பெறுகின்றனா். மாவட்டத்தில் இதுவரை 47 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓராண்டில் 674 காப்புரிமங்கள்: மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் சாதனை!

கணவருடன் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா! ரசிகர்கள் அதிர்ச்சி!

டி20 உலகக் கோப்பைக்கு ஹார்திக் பாண்டியா சரியான தேர்வு; முன்னாள் வீரர் ஆதரவு!

எச்.டி.ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்கு

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

SCROLL FOR NEXT