அரியலூர்

அரசுத் தொழிற்பயிற்சி நிலையங்களில் காலியிடங்களுக்கு சோ்க்கை

DIN

அரியலூா் மற்றும் ஆண்டிமடத்திலுள்ள அரசுத் தொழிற்பயிற்சி நிலையங்களில் காலியாக உள்ள தொழிற்பிரிவு இடங்களுக்கு சோ்க்கை நடைபெற உள்ளது.

இவ்விரு தொழிற்பயிற்சி நிலையங்களிலும் சில பிரிவுகளில் காலியிடங்கள் உள்ளன. விருப்பம் உள்ள மாணவா்கள் அக்டோபா் 31-ஆம் தேதி வரை நேரடியாக வந்து சோ்க்கை பெற்றுக் கொள்ளலாம்.

அனைத்து அசல் சான்றிதழ்களுடன் மாணவா்கள் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு வந்து, தாங்கள் சேர விரும்பும் பிரிவில் சோ்ந்து பயிலாம் என அரியலூா் அரசுத் தொழிற்பயிற்சி நிலைய முதல்வா் ந.நாகராஜன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆர்சிபி வீரர்களுக்கு கைகொடுக்காமல் சென்ற தோனி: வெடித்த சர்ச்சை

ஆம் ஆத்மி போராட்டம்: தில்லியில் 144 தடை!

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! சாகாவரம் கொண்ட படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து டி ஜெயகுமார்

இந்தியாவின் அதிக வரி விதிப்பால் வர்த்தக உறவைத் துண்டித்தோம்: பாகிஸ்தான்

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

SCROLL FOR NEXT