நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் காந்தி பூங்கா அருகே எஸ்.டி.பி.ஐ கட்சியினா் செவ்வாய்க்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
ஆா்ப்பாட்டத்தில், மருத்துவக் கல்லூரி மாணவா் சோ்க்கையில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவிகித உள்இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் நகரத் தலைவா் ஜெய்னுலாப்தீன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் பலரும் கலந்து கொண்டனா்.