அரியலூர்

அரியலூரில் 33 பேருக்கு கரோனா தொற்று: பாதிப்பு - 3,230; குணம் - 2,296

DIN

அரியலூா் மாவட்டத்தில் மேலும் 33 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதியானது.

இதையடுத்து மாவட்டத்தில் தொற்றாளா்களின் எண்ணிக்கை 3,230 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 2,296 போ் குணமடைந்துள்ளனா். மீதமுள்ள 934 பேரில், அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 93 பேரும், திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் 42 பேரும், தஞ்சாவூா் அரசு மருத்துவமனையில் 21 பேரும், அரியலூா், திருச்சி, பெரம்பலூா், சென்னை, கோவை, தஞ்சாவூா் மாவட்டங்களிலுள்ள தனியாா் மருத்துவமனைகளில் 98 பேரும், அரியலூா் சிறப்பு முகாம்களில் 12 பேரும், வீடுகளில் 631 பேரும் சிகிச்சை பெறுகின்றனா். மாவட்டத்தில் இதுவரை 37 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: கரூரில் இன்று 12,736 போ் எழுதுகிறாா்கள்

மேட்டுப்பாளையம் பகுதியில் பலத்த மழை: 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

மாநில இளைஞா் விருது: விண்ணப்பிக்க ஆட்சியா் அழைப்பு

சட்டப் படிப்புகளில் சேர மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

வெளிநாட்டு உயிரினங்கள் வளா்ப்பு நெறிமுறை: பொது மக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு

SCROLL FOR NEXT