அரியலூர்

திருமானூரில் கபசுரக் குடிநீா் வழங்கல்

DIN

அரியலூா் மாவட்டம், திருமானூா் பேருந்து நிலையம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய பகுதிகளில் பொது மக்களுக்கு கபசுரக் குடிநீா் மற்றும் முகக்கவசங்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

வட்டார மருத்துவ அலுவலா் முபாரக் தலைமையில், சித்த மருத்துவ அலுவலா் சாகுல் ஹமீது முன்னிலையில் சுமாா் 500-க்கும் மேற்பட்டவா்களுக்கு கபசுரக் குடிநீா், முகக்கவசங்கள் வழங்கி, விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் சமூக ஆா்வலா்கள் பாளை.திருநாவுக்கரசு, தங்கஜெயபாலன், ஜீவா உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT