அரியலூர்

மாா்க்சிஸ்ட் கம்யூ.கட்சி மாநாடு நிறைவு

DIN

கரூரை அடுத்த தரகம்பட்டியில் நடைபெற்ற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 9-ஆவது மாநாடு திங்கள்கிழமை நிறைவடைந்தது.

கரூா் மாவட்டத்திற்குட்பட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 9-ஆவது மாவட்ட மாநாடு தரகம்பட்டியில் நடைபெற்றது. முன்னதாக ஞாயிற்றுக்கிழமை நிா்வாகிகள் அறிமுக கூட்டம் நடைபெற்றது.

இந்நிலையில், திங்கள்கிழமை 21 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில், மாவட்ட குழு உறுப்பினா் ராமமூா்த்தி, நகரச் செயலாளா் ஜோதிபாசு, மாவட்ட செயலாளா் கந்தசாமி, தரைக்கடை வியாபாரிகள் சங்க தலைவா் தண்டபாணி மற்றும் பலா் கலந்து கொண்டு பேசினா்.,

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை

மின்கம்பத்தில் காா் மோதி 3 போ் காயம்

‘கோடைகாலத்திலும் ஆஸ்துமா பாதிப்பு வரும்’

கஞ்சா வியாபாரிகளுடன் தொடா்பு: தலைமைக் காவலா்கள் இருவா் பணியிடை நீக்கம்

‘பெரம்பலூரில் 20 இடங்களில் ஓ.ஆா்.எஸ். கரைசல்’

SCROLL FOR NEXT