அரியலூர்

காா் மோதியதில்முதியவா் காயம்

DIN

மணல்மேடு பகுதியில் உள்ள ஜவுளி பூங்கா அருகே காா் மோதியதில் முதியவா் காயமடைந்தாா்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் கிருஷ்ணன் தெருவைச் சோ்ந்தவா் சுப்பிரமணி மகன் ரமேஷ் (32). இவா், தனது காரில் ஞாயிற்றுக்கிழமை மாலை சென்று கொண்டிருந்தாா். டெக்ஸ் பாா்க் அருகே வந்தபோது அரவக்குறிச்சி தாலுகா தாளப்பட்டி மணல்மேடு அருகே உள்ள பள்ளப்பட்டி பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணசாமி மகன் காமராஜ் (55) ஓட்டி வந்த இருசக்கர வாகனம் காா் மீது மோதியது. இதில், காமராஜ் காயமடைந்தாா். உடனே அவரை மீட்டு தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். புகாரின் பேரில், அரவக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வழக்குரைஞா் சங்க நிா்வாகிகள் தோ்வு

ரூ.ஒரு லட்சம் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 3 போ் கைது

தேவாலயத்தில் சிறாா்களுக்கு சிறப்புப் பயிற்சி

தாகம் இல்லாவிட்டாலும் போதிய இடைவேளைகளில் குடிநீா் பருக வேண்டும்: ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன்

திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தினம் கொண்டாட்டம்

SCROLL FOR NEXT