அரியலூர்

துணை ராணுவத்தினா் கொடி அணிவகுப்பு

DIN

சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு அரியலூா் மாவட்டம், திருமானூரில் துணை ராணுவப் படையினரின் கொடி அணிவகுப்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சட்டப் பேரவைத் தோ்தலில், பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிப்பதற்காக அரியலூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் மதன், ஆயுதப் படை துணை கண்காணிப்பாளா் மனவாளன் ஆகியோா் தலைமையில் நடைபெற்ற இந்த கொடி அணி வகுப்பு, திருமானூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தொடங்கி கடைவீதி வழியாகச் சென்று பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது. காவல் நிலைய ஆய்வாளா்கள் திருமானூா் விஜயகுமாா், கீழப்பழுவூா் சகாயம்அன்பரசன் மற்றும் துணை ராணுவப் படையினா் போலீஸாா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

ஆடையில்லாத படத்தை பதிவிட்டு நீக்கிய சமந்தா?

SCROLL FOR NEXT