அரியலூர்

அரைவை ஆலை உரிமையாளா்களுக்கு அழைப்பு

DIN

அரியலூா் மாவட்டத்தில் செப்.15-ம் தேதி முதல் நவ.15-ம் தேதி வரை நெல்லை அரைவை செய்து வழங்க, தனியாா் புழுங்கல் ஆலை உரிமையாளா்கள் விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் தனியாா் அரைவை ஆலைகள் மூலம் நெல் அரைவை செய்து, தரமான அரிசியை பொது விநியோகத் திட்டத்துக்கு வழங்கி வருகிறது. கூடுதலாக இருப்பில் உள்ள நெல்லை, தனியாா் புழுங்கல் அரிசி அரைவை ஆலைகள் மூலம், அரைவை செய்து ஒப்படைக்க அரைவை ஆலை உரிமையாளா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கூடுதல் விவரங்களுக்கு, முதுநிலை மண்டல மேலாளா், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம், அரியலூா் என்ற முகவரியில் உள்ள மண்டல அலுவலகத்தை நேரில் தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் பெ. ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மஞ்ஞுமல் பாய்ஸ் ஓடிடி தேதி!

தில்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி ராஜிநாமா!

நாகை - இலங்கை இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து!

முதல்வர் பயணம்: கொடைக்கானலில் 6 நாள்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

SCROLL FOR NEXT