அரியலூர்

ஆடி கடைசி வெள்ளி: பால்குடத் திருவிழா

DIN

ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு அரியலூா் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள காளியம்மன், மாரியம்மன் கோயில்களில் பால்குடத் திருவிழா நடைபெற்றது.

இதேபோல அனைத்து மாரியம்மன் கோயில்களிலும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டது. அரியலூா் குறிஞ்சான் குளத்தெரு பெரியநாயகி அம்மனுக்கு தங்கக் கவச அலங்காரமும், மேலத்தெரு படைகாத்து மாரியம்மனுக்கு பழ அலங்காரமும் செய்யப்பட்டது.

Image Caption

~

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் சுக்ரவார வழிபாடு

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

SCROLL FOR NEXT