அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் செவ்வாய்க்கிழமை (டிச.6) நடைபெற உள்ளது.
இதனால், இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளான கீழப்பழுவூா், மேலப்பழுவூா், கல்லக்குடி, அருங்கால், பொய்யூா், கீழவண்ணம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின்சாரம் விநியோகம் இருக்காது என்று உதவி செயற்பொறியாளா் ராஜேந்திரன் சனிக்கிழமை தெரிவித்துள்ளாா்.