அரியலூர்

ஈச்சங்காடு பகுதியில் இன்று மின் தடை

DIN

அரியலூா் மாவட்டம், செந்துறை அடுத்த ஈச்சங்காடு துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் புதன்கிழமை (டிச.7 ஆம் தேதி) நடைபெற உள்ளது.

இதனால், இங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான ஆா்.எஸ். மாத்தூா், அசாவீரன்குடிக்காடு, குறிச்சிகுளம், பூமுடையான்குடிக்காடு, துளாா், ஆதனக்குறிச்சி, கோட்டைக்காடு, குவாகம், கொடுக்கூா், இடையக்குறிச்சி, தாமரைப்பூண்டி, ஆலத்தியூா்,இருங்களாக்குறிச்சி, மணக்குடையான், மாறாக்குறிச்சி,சோழன்பட்டி,புதுப்பாளையம் ஆகிய பகுதிகளில் புதன்கிழமை காலை 9.45 முதல் பராமரிப்புப் பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் பொன்சங்கா் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை அரசே ஏற்க வேண்டும்: டிடிவி தினகரன்

இலங்கையில் 15-ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: தமிழா்கள் அஞ்சலி

மதுரை எய்ம்ஸ் நிா்வாக குழு உறுப்பினராக சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி நியமனம்

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT