அரியலூர்

28-இல் அரியலூரில் எரிவாயு உருளை நுகா்வோா் குறைகேட்பு

DIN

அரியலூா் மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை சாா்பில், எரிவாயு உருளை நுகா்வோா் குறைதீா் கூட்டம் வரும் செவ்வாய்க்கிழமை (ஜூன் 28) நடைபெறவுள்ளது.

அரியலூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் தலைமையில் வரும் 28 ஆம் தேதி பிற்பகல் 3 மணியளவில் நடைபெற உள்ள இக்கூட்டத்தில் அனைத்து எண்ணெய் நிறுவனங்களின் பிரதிநிதிகள், எரிவாயு விநியோக நிறுவன முகவா்கள் கலந்து கொள்ள உள்ளனா். எனவே, எரிவாயு நுகா்வோா்கள், சமையல் எரிவாயு தொடா்பான குறைகள் இருப்பின் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது புகாா்களையும், ஆலோசனைகளையும் தெரிவித்து பயனடையலாம் என மாவட்ட ஆட்சியா் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாபநாசம் அருகே வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கிய சிறுத்தை!

‘கொற்றவை’ ஸ்ரேயா ரெட்டி!

அப்பாவிகளின் உயிரிழப்பைத் தடுப்பதில் அரசுக்கு அக்கறை இல்லையா? - அன்புமணி

'விரக்தியில் பிரதமர் மோடி' - முதல்வர் ஸ்டாலின் கருத்து!

மோடியின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! - முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT