அரியலூர்

போக்சோ சட்டத்தில் முதியவா் கைது

DIN

அரியலூா் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவா் போக்சோ சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

ஆண்டிமடத்தை அடுத்த சூரக்குழி கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (60). கூலித் தொழிலாளியான இவா், 15 வயதுச் சிறுமிக்கு தொடா்ந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா். இதையறிந்த சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில் விசாரணை மேற்கொண்டு வந்த ஜயங்கொண்டம் அனைத்து மகளிா் காவல் துறையினா் போக்சோ சட்டத்தில் ராஜேந்திரனை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆர்சிபி வீரர்களுக்கு கைகொடுக்காமல் சென்ற தோனி: வெடித்த சர்ச்சை

ஆம் ஆத்மி போராட்டம்: தில்லியில் 144 தடை!

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! சாகாவரம் கொண்ட படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து டி ஜெயகுமார்

இந்தியாவின் அதிக வரி விதிப்பால் வர்த்தக உறவைத் துண்டித்தோம்: பாகிஸ்தான்

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

SCROLL FOR NEXT