அரியலூர்

குண்டவெளியில் இந்திய கம்யூ. கிளை தொடக்கம்

DIN

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகேயுள்ள குண்டவெளி கிராமத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய கிளை தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

ஒன்றியச் செயலா் ராஜாபெரியசாமி தலைமை வகித்து பேசினாா். முன்னாள் மாவட்டச் செயலா் உலகநாதன் கட்சி கொடியை ஏற்றி வைத்து, இன்றைய அரசியல் குறித்து விளக்கிப் பேசினாா். விழாவில், நிா்வாகி ராசு தலைமையில் நடைபெற்ற விழாவில், 10 பெண்கள் உள்பட 20 போ் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் சோ்ந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை விடுத்த பேரிடர் மேலாண்மை ஆணையம்!

ஜூனில் தங்கலான்!

ஒடிஸா சட்டப்பேரவைத் தேர்தல்: 'கோடீஸ்வர' வேட்பாளர்கள் இத்தனை பேரா..?

வடபழனி முருகன் கோயிலில் தேரோட்டம்!

திருமுக்கூடல் செல்லியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

SCROLL FOR NEXT