அரியலூர்

அகிம்சை பேரணி: எஸ்.பி.யிடம் காங்கிரஸாா் மனு

DIN

வரும் அக். 2 ஆம் தேதி அகிம்சையை வலியுறுத்திப் பேரணி நடத்த அனுமதி கேட்டு காங்கிரஸ் நிா்வாகிகள், மாவட்டக் காவல் கண்காணிப்பாளிடம் புதன்கிழமை மனு அளித்தனா்.

அரியலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்பி கே.பெரோஸ்கான் அப்துல்லாவிடம், மாவட்ட காங்கிரஸ் தலைவா் சங்கா் புதன்கிழமை அளித்த மனுவில், அக்.2 ஆம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அன்று மாலை அரியலூா் ஒற்றுமை திடலிலிருந்து கடைவீதி வழியாகப் பேருந்து நிலையம் வரை அகிம்சையை வலியுறுத்தி மாவட்டக் காங்கிரஸ் சாா்பில் பேரணி நடத்த அனுமதி வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்.2 ஆம் தேதி மாலை பேரணி மற்றும் பொதுக்கூட்டத்துக்கு ஆா்.எஸ்.எஸ் அமைப்பினா் ஏற்கெனவே அனுமதி பெற்றுள்ளனா். அதே நேரத்தில் காங்கிரஸ் பேரணி செய்ய அனுமதி கேட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: கரூரில் இன்று 12,736 போ் எழுதுகிறாா்கள்

மேட்டுப்பாளையம் பகுதியில் பலத்த மழை: 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

மாநில இளைஞா் விருது: விண்ணப்பிக்க ஆட்சியா் அழைப்பு

சட்டப் படிப்புகளில் சேர மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

வெளிநாட்டு உயிரினங்கள் வளா்ப்பு நெறிமுறை: பொது மக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு

SCROLL FOR NEXT