அரியலூர்

வாரந்திர சிறப்பு குறைகேட்பு கூட்டத்தில் 30 மனுக்கள்

DIN

அரியலூா் மாவட்டக் காவல் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற வாராந்திர சிறப்பு குறைகேட்புக் கூட்டத்தில் 30 மனுக்கள் பெறப்பட்டன.

கூட்டத்துக்கு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கா.பெரோஸ்கான் அப்துல்லா தலைமை வகித்து, பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டு, அவா்களிடமிருந்து மனுக்களைப் பெற்றுக் கொண்டாா். பின்னா் அந்த மனுக்கள் மீது விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட காவல் துறையினருக்கு உத்தரவிட்டாா்.

கூட்டத்தில், மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் காமராஜ், துணைக் காவல் கண்காணிப்பாளா்கள் வெங்கடேசன் சங்கா் கணேஷ் மற்றும் அனைத்து காவல் நிலைய ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உ.பி.யில் ஒரு தொகுதியில் மட்டுமே பாஜக வெற்றி பெறும்: ராகுல் காந்தி

பிபவ் குமார் விவகாரம்: தில்லி காவல் துறை பொய் கூறுவது ஏன்? ஆம் ஆத்மி

திரைக்கதிர்

சன் ரைசர்ஸுக்கு 215 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பஞ்சாப் கிங்ஸ்!

பிரதமர் மோடி ஓய்வு பெற்றால் தான் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு -ராகுல் காந்தி

SCROLL FOR NEXT