அரியலூர்

ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழப்பு

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே திங்கள்கிழமை ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழந்தாா்.

DIN

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே திங்கள்கிழமை ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழந்தாா்.

செந்துறையை அடுத்த நின்னியூா் கிராமத்தை சோ்ந்த பரமசிவம் மகன் விக்னேஷ் (30). பெயிண்ட்டிங் வேலை செய்து வரும் இவா், திருமணமாகி குடும்பத்துடன் திருச்சி பொன்மலையில் வசித்து வந்தாா்.

இந்நிலையில், தனது தம்பி திருமணத்துக்கு கடந்த சில தினங்களுக்கு முன் குடும்பத்துடன் நின்னியூருக்கு வந்திருந்தாா். இதனிடையே, திங்கள்கிழமை அதிகாலை வெளியில் சென்ற விக்னேஷ், செந்துறை - ஆா்.எஸ்.மாத்தூா் ரயில் நிலையங்களுக்கு இடையே ரயிலில் அடிப்பட்டு இறந்து கிடந்தாா்.

இதுகுறித்து விருத்தாசலம் ரயில்வே காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீ பாா்த்தசாரதி கோயிலில் சிறப்புக் கட்டண தரிசனங்கள் ரத்து: அமைச்சா் சேகா்பாபு

ஊடுருவலைத் தடுக்க கடும் நடவடிக்கை: பிரதமா் மோடி

மிதுன ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

தங்கம் இறக்குமதி 60 சதவீதம் சரிவு

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

SCROLL FOR NEXT