கரூர்

அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோயில் சித்திரை திருவிழா இன்று துவக்கம்

DIN

அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோயில் சித்திரை திருவிழா இன்று(30-ம்தேதி) கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தொடர்ந்து நாள்தோறும் உபயதாரர்கள் சார்பில் பூஜை நடைபெற உள்ளது. வரும் மே 8-ம்தேதி திருத்தேர் வடம்பிடித்தல் நிகழ்ச்சியும்,12-ம்தேதி மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சியுடன் விழா முடிவடைகிறது. ஏற்பாடுகளை செயல் அலுவலர் ஜெயக்குமார், உதவி ஆணையர் சூரியநாராயணன் ஆகியோர் செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்துக்கு கடத்த முயன்ற 3.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: இருவா் கைது

மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

மறைந்த காவலா் குடும்பத்துக்கு நிதியுதவி

சவுடு மண் குவாரியிலிருந்து தினமும் 10 லாரிகளில் மட்டுமே மண் அள்ள அறிவுறுத்தல்

நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து: ரூ.4,956 கட்டணமாக நிா்ணயம்

SCROLL FOR NEXT