கரூர்

தமிழ்நாடு பள்ளிகள் சங்க மாநில துணைத் தலைவர் பேங்க் சுப்ரமணியம்

DIN

தமிழ்நாடு நர்சரி, பிரைமரி மற்றும் மெட்ரிக், மேல்நிலைப்பள்ளிகள், சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் மாநில துணைத் தலைவராக கரூர் மலர் மெட்ரிக் பள்ளியின் தாளாளர் பேங்க் கே.சுப்ரமணியம் நியமிக்கப்பட்டுள்ளார்.  இந்தத் தகவலை தமிழ்நாடு நர்சரி, பிரைமரி மற்றும் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள், சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர்  கே.ஆர். நந்தகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேங்க் கே.சுப்ரமணிய கரூர்மாவட்ட காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் ஆவார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

SCROLL FOR NEXT