கரூர்

எலவனூர் அரசுப் பள்ளிக்கு விருது

DIN

கரூர் மாவட்டம், க. பரமத்தி ஒன்றிய எலவனூர் நடுநிலைப்பள்ளிக்கு சிறந்த பள்ளிக்கான விருது வழங்கப்பட்டது.
விழாவிற்கு கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் முருகன் த லை மை வகித்தார்.  க.பரமத்தி வட்டார வள மைய பயிற்றுநர் சுகந்தி முன்னிலை வகித்தார். மாவட்ட அளவில் சிறந்த நடுநிலைப் பள்ளிக்கான விருதை க. பரமத்தி உதவி தொடக்க கல்வி அலுவலர் செந்தில்குமார் பள்ளி ஆசிரியர் சுகுமாரிடம்  வழங்கினார். இதில், 13 தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

SCROLL FOR NEXT