கரூர்

காவிரியாற்றில் மிதந்த முதியவர் சடலம்

DIN

கரூர் மாவட்டம், மாயனூர் காவிரியாற்றில் மிதந்த முதியவர் சடலத்தை போலீஸார் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.
 மாயனூர் காவிரியாற்றில்  படித்துறை பகுதியில் 70 வயது முதியவர் சடலமாக மிதந்தார்.  இதுகுறித்து மாயனூர் கிராம நிர்வாக அலுவலர் கார்த்திகேயன் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.  புகாரின் பேரில் மாயனூர் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.இறந்தவர் யார், அவர்எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது தெரியவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

SCROLL FOR NEXT