கரூர்

வேம்பு மாரியம்மனுக்கு தனலட்சுமி அலங்காரம்

DIN

கரூர் வேம்பு மாரியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை அம்மனுக்கு ரூபாய்களால் தனலட்சுமி அலங்காரம் நடைபெற்றது.
கரூர் வேம்பு மாரியம்மனுக்கு ஆடிமாதம் கடைசி வெள்ளியில் தனலட்சுமி அலங்காரம் நடைபெறுவது வழக்கம். நிகழாண்டில் ஆடி மாத கடைசி வெள்ளியின்போது திமுக தலைவர் கருணாநிதிக்காக ஒரு வாரம் துக்க நிகழ்ச்சி அனுஷ்டிக்கப்பட்டதால் கோயிலில் சுவாமிக்கு அலங்காரம் செய்யப்படவில்லை. இதையடுத்து வெள்ளிக்கிழமை காலை அம்மனுக்கு ரூ. 8 லட்சம் மதிப்பில் ரூ. 5,10, 20, 50, 500, 2000 நோட்டுகளால் தனலட்சுமி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.  கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூா் இனக் கலவரம்: ஓராண்டாகியும் நீடிக்கும் பிளவு!

கட்கபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

SCROLL FOR NEXT