கரூர்

பதவி உயர்வு பெற்ற  காவலர்களுக்கு எஸ்பி பாராட்டு

DIN

காவல் துறையில் பதவி உயர்வுபெற்ற காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வியாழக்கிழமை பாராட்டினார்.
தமிழ்நாடு காவல்துறையில் 2003-ம் ஆண்டு காவலராக பணிக்குச் சேர்ந்து முதல்நிலைக் காவலராக பணியாற்றி வந்த கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 60 பேர் டிச.1 முதல் தலைமைக் காவலர்களாக பதவி உயர்வு பெற்றனர்.  அவர்கள் வியாழக்கிழமை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டிகே. ராஜசேகரனை சந்தித்து வாழ்த்துப்பெற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT