கரூர்

க.பரமத்தி பள்ளியில் ஆண்டு விழா

DIN

க. பரமத்தி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா, விளையாட்டு விழா அண்மையில் நடைபெற்றது.
பள்ளித் தலைமை ஆசிரியர் சதாசிவம் தலைமை வகித்தார்.
உதவித் தலைமை ஆசிரியர் சத்தியமூர்த்தி ஆண்டறிக்கை வாசித்தார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கணேஷ் மூர்த்தி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று மாணவர்களுக்கு பரிசளித்து வாழ்த்தினார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பி. மாரிமுத்து,கிராம கல்விக் குழு தலைவர் குணசேகரன், முன்னாள் ஊராட்சித் தலைவர் து.ரா. பெரியதம்பி ஆகியோர் பேசினர். ஈரோடு நந்தா கல்லூரிப் பேராசிரியர் பழனிசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

SCROLL FOR NEXT