கரூர்

பள்ளியில் வர்ணங்கள் தினம்

DIN

ஸ்ரீஅன்னை வித்யாலயா பள்ளியில் வர்ணங்கள் தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
வர்ணங்கள் தினத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை கரூர் வெங்கமேடு ஸ்ரீஅன்னை வித்யாலயா பள்ளியில் வர்ணங்கள் தினம் கொண்டாடப்பட்டது. விழாவில், பள்ளிக்குழந்தைகள்,  சிகப்பு, மஞ்சள், பச்சை வர்ணங்களில் ஆடைகளை அணிந்து வந்தனர். அவர்களுக்கு பள்ளியின் தாளாளர் ஆர்.மணிவண்ணன் பொம்மைகளைப் பரிசாக வழங்கினார். விழாவில் பள்ளி ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் திரளாகப் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரே பரேலியில் போட்டியிடும் ராகுல்: துல்லியமாக காய்நகர்த்தும் காங்கிரஸ்!

மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

1000க்கும் அதிகமான திரைகளில் ‘நடிகர்’ திரைப்படம்!

“நான் முதல்வன்” திட்டம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

கறுப்புப் பூனை...!

SCROLL FOR NEXT