கரூர்

கரூர் பள்ளியில் கொலு வைத்து வழிபாடு

DIN

கரூர் அன்னை வித்யாலயா பள்ளியில் வெள்ளிக்கிழமை கொலு வைத்து வழிபாடு நடைபெற்றது.
சரஸ்வதி பூஜையை முன்னிட்டு கரூர் வெங்கமேடு அன்னை வித்யாலயா பள்ளியில் வெள்ளிக்கிழமை பள்ளித் தாளாளர் ஆர். மணிவண்ணன் தலைமையில் நடைபெற்ற  சிறப்பு வழிபாட்டில் பள்ளிக்குழந்தைகள் கிருஷ்ணர், சிவன், பார்வதி, முருகன் உள்ளிட்ட சுவாமிகளின் வேடமணிந்து வந்து பங்கேற்றனர். 
பின்னர் குழந்தைகள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் திரளாக பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

வேனிலிலும் குளிர்ச்சி

தனித்து உண்ணாத் தன்மையாளன்

பூவினுள் மணம் போல் அகத்திணை மரபு!

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

SCROLL FOR NEXT