கரூர்

தாந்தோணிமலை, காணியாளம்பட்டி பகுதிகளில் செப். 15-ல் மின் தடை

DIN

தாந்தோணிமலை, காணியாளம்பட்டி பகுதியில் வரும் 15-ம் தேதி மின்சாரம் இருக்காது.
இதுகுறித்து கரூர் மின்வாரிய கோட்டச் செயற்பொறியாளர் எஸ். செந்தாமரை வெளியிட்ட செய்திக்குறிப்பு: 
கரூர் மின்வாரிய கோட்டத்திற்குட்பட்ட தாந்தோணிமலை, காணியாளம்பட்டி  துணைமின் நிலையங்களில் நடக்கும் பராமரிப்பு பணிகளால் இங்கிருந்து மின்சாரம் பெறும் தாந்தோணிமலை, சுங்ககேட், மணவாடி, காந்திகிராமம், கத்தாளப்பட்டி, கன்னிமார்பாளையம், பசுபதிபாளையம்,  ஏமூர், மின்நகர், ஆட்சிமங்கலம், ராயனூர், கொரவபட்டி, பாகநத்தம், பத்தாம்பட்டி, செல்லாண்டிபாளையம், முத்துரெங்கம்பட்டி, மஞ்சநாயக்கன்பட்டி, வீரியப்பட்டி, காணியாளம்பட்டி, சோனம்பட்டி, துளசிக்கொடும்பு ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கறுப்புப் பூனை...!

ரே பரேலியில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யுமா கொல்கத்தா?

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

SCROLL FOR NEXT