கரூர்

தெலங்கானா தேர்தல் வேட்பாளர் தேர்வு குழு உறுப்பினராக ஜோதிமணி

DIN

கரூரைச் சேர்ந்த ஜோதிமணி ஏற்கெனவே காங்கிரஸ் கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளராக இருக்கிறார். தற்போது அவரை தெலங்கானா மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கு வேட்பாளர்களை தேர்வு செய்யும் மூன்று நபர் குழுவில் உறுப்பினராக கட்சியின் தலைவர் ராகுல்காந்தி நியமித்துள்ளார். ஜோதிமணிக்கு கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் வாழ்த்து தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT