கரூர்

சாலையோரம் ஆபத்தான நிலையில் மின்மாற்றி...

DIN

கரூரில் ஆண்டாங்கோவில் சாலையில் பென்னிகுக் நகா் அருகே ஆபத்தான நிலையில் மின்மாற்றி அமைந்துள்ளது. கரூா் உழவா் சந்தை, பெரியாா்வளைவு, மதுரை-சேலம் தேசிய நெடுஞ்சாலை பகுதிகளை இணைக்கும் முக்கியச் சாலையாக இந்த சாலை உள்ளது. மேலும் இந்த சாலை வழியாகத்தான் அதிகளவில் கனரக வாகனங்களும் மதுரை பைபாஸ் சாலைக்கு செல்கின்றன. சாலையின் மையப்பகுதி அருகே அமைந்திருக்கும் இந்த மின்மாற்றியில் இரவு நேரங்களில் வரும் வாகன ஓட்டிகள் சில நேரங்களில் மோதி விபத்தில் சிக்கிவிடுகின்றனா். பெரிய அளவில் கனரக வாகனங்கள் ஏதும் மோதும் முன், விரைவில் இந்த மின்மாற்றியை அகற்றி சாலையோரம் அமைக்க வேண்டும்.

சி. குறளரசன், கரூா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று எந்தெந்த மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்!

சட்டவிரோதமாக அழைத்துச் செல்லப்பட்ட 95 குழந்தைகள் அயோத்தியில் மீட்பு

ராஞ்சியில் பள்ளி பேருந்து கவிழ்ந்து 15 மாணவர்கள் காயம்!

மணிப்பூரில் வன்முறை: 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழப்பு

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

SCROLL FOR NEXT